ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் அன்பான வழிகாட்டுதலின் பேரில், புதுவை கபிலன் பதிப்பகமும் ௨00௬ ஆம்ஆண்டிலிருந்து ஆரோவில்லைச் சுற்றிலும் உள்ள கிராமத்துத் தமிழ்க் குழந்தைகளின் நூல் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் விதமாக தமிழக முன்னணிப் பதிப்பகங்களின் நூல்களைத் தேர்வு செய்து காட்சிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஅன்னையின் கனவு பூமியாகவும் உலகின் ஒரூராகவும் விளங்கும்ஆரோவில்லில் நான்கு மொழிகள் சிறப்பிடம் பெறுகின்றன. இந்த நான்குமொழிகளிலும் உள்ள புதிய நூல்கள் அனைத்தையும் கொணர்ந்துகுழந்தைகளுக்குக் காட்சிப் படுத்துவதிலும் அவர்களுக்குப்
புத்தகங்களைத் தருவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
புத்தகங்களைத் தருவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக