KAPILAN PATHIPPAGAM
Free website
-
Powered By Wix.com
Kapilan Release
வியாழன், 28 மே, 2009
மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி
மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
குளிர் சாரற்கொடுங் குன்றம்
வானிற்பொலி
வெய்தும்மழை
மேகங்கிழித்
தோடிக்
கூனற்பிறை
சேருங்குளிர்
சாரற்கொடுங்
குன்றம்
ஆனிற்பொலி
வைந்தும்மமர்ந்
தாடியுல
கேத்தத்
தேனிற்பொலி
மொழியாளொடு
மேயான்திரு
நகரே
!
மயில்புல்குதண்
பெடையோடுடன்
ஆடும்வளர்
சாரல்
குயிலின்னிசை
பாடுங்குளிர்
சோலைக்கொடுங்
குன்றம்
அயில்வேல்மலி
நெடுவெஞ்சுடர்
அனலேந்திநின்
றாடி
எயில்முன்பட
எய்தானவன்
மேயவ்வெழில்
நகரே
!
மிளிரும்மணி
பைம்பொன்னொடு
விரைமாமல
ருந்திக்
குளிரும்புனல்
பாயுங்குளிர்
சாரற்கொடுங்
குன்றம்
கிளர்கங்கையொ
டிளவெண்மதி
கெழுவுஞ்சடை
தன்மேல்
வளர்கொன்றையும்
மதமத்தமும்
வைத்தான்வள
நகரே
!
பருமாமத
கரியோடரி
யிழியும்விரி
சாரல்
குருமாமணி
பொன்னோடிழி
யருவிக்கொடுங்
குன்றம்
பொருமாஎயில்
வரைவிற்றரு
கணையிற்பொடி
செய்த
பெருமானவன்
உமையாளொடு
மேவும்பெரு
நகரே
!
மேகத்திடி
குரல்வந்தெழ
வெருவிவ்வரை
யிழியும்
கூகைக்குலம்
ஓடித்திரி
சாரற்கொடுங்
குன்றம்
நாகத்தொடும்
இளவெண்பிறை
சூடிந்நல
மங்கை
பாகத்தவன்
இமையோர்தொழ
மேவும்பழ
நகரே
!
-
திருஞானசம்பந்தர்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv
கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக